மாமன்னர் தம்பதியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங், துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் கோவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டதால் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இஸ்தானா நெகாராவின் ஒரு அறிக்கையில் மாமன்னர் தம்பதியர் தொற்றுநோயின் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருவதாகவும், ஆனால் அவர்கள் நன்றாகவும் நல்ல மனநிலையுடனும் இருப்பதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here