துருக்கியேயில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

துருக்கியேயில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

துருக்கியேயில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது மீட்பு பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் துருக்கியேயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here