புக்கிட் அமான் சிஐடியின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ அயோப் கான் நியமனம்

கோலாலம்பூர்: புக்கிட் அமான் சிஐடியின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநராக இருக்கும் அயோப், தற்போதைய CID இயக்குநர் Comm Datuk Seri Abd Jalil Hassan ஓய்வு பெற்றதும் புதிய பதவியை ஏற்பார்.

அவரின் பணி நியமனம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று காவல்துறை செயலாளர் துணை ஆணையர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here