இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.