சக்தி வாய்ந்த 10 முருகன் மந்திரங்கள்

சஷ்டி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள் :

1. ஓம் சரவண பவ – பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்

2. ஓம் ஷண்முகாய நமஹ – ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்

3. ஓம் முருகனே நமஹ – அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்

4. ஓம் வேலவா வேலவா நமஹ– வெற்றி கிடைக்கும்

5. ஓம் குமாராய நமஹ – ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்

6. ஓம் கந்தாய நமஹ – வலிமையும், உற்சாகமும் கிடைக்கும்

7. ஓம் சுப்ரமண்யாய நமஹ – தடைகள் விலகும்

8. ஓம் வேலாயுதாய நமஹ – வேகமும், வளர்ச்சியும் ஏற்படும்

9. ஓம் சுவாமிநாதாய நமஹ – முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்

10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ – அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here