உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், அமைதியின் தூதருமான திரு. பிரேம் ராவத் அவர்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை 12 – ஆம் தேதி அக்டோபர் அன்று மலேசியாவில் உரையாற்ற உள்ளார். அவரின் உற்சாகமான உரையை நேரடியாக கேட்டும் கண்டும் மகிழ உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.
இடம் : லெவல் 3, பால்ரூம் 1&2
கொம்பிளேக்ஸ் மித்தேக் மெத்ரோபோலிஸ்,
8, ஜாலான் டூத்தாமாஸ், செகாம்பூட்,
50480 கோலாலம்பூர்
நேரம்: 4:00 மாலை 3:45 க்குல் இருக்கையில் அமர்ந்துவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைப்பெறும். தமிழ், மெண்டரின் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.
பதிவு தொடர்புக்கும் மேல்விவரங்களுக்கும் கீழ்க் காணும் எண்களுக்கு அழைக்கவும்.
கனேஸ்வரி: 03-77839100 / 60122180718
சீலா– 60122900541
ஆங் – 60122180718 (வாட்ஸ் ஆப்)




















