174 சளிக்காய்ச்சல் மருந்துகள் தரமற்றவை

மும்பை:

சளி, காய்ச்சலுக்கான மருந்துகளில் 174 மருந்துகள் தரமற்றவை என்று இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆய்வில் தரநிலையை எட்டாத அல்லது போலி மருந்துகள் என உறுதிசெய்யப்பட்டதும், தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்​படி, கடந்த மாதம் 1,000க்​கும் மேற்​பட்ட மருந்துகள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, சீரணப் பிரச்​சினை உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 167 மருந்துகள் தரமற்​ற​தாக​வும், 7 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்டு அது தொடர்பான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here