ஆதாரம் சிக்கியதால் சித்ராவின் கணவர் கைதானார்- போலீசார் தகவல்

பூந்தமல்லி-டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள...

விவசாயிகளின் சூப்பர் மார்கெட்டா? வைரலாகும் புகைப்படங்கள்

விவசாயிகள் போராட்டம் குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இன்றும் டிரெண்ட் ஆகி வருகிறது. பெரும்பாலானோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவும், மற்றவர்கள் போராட்டத்திற்கு எதிராகவும் தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாபெரும் காய்கறி...

நன்கொடை பணத்தில் ராமர் கோயில்

புதுடில்லி -  'ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையைக் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்'' என அறக்கட்டளை...

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி – சி 50 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் ஆய்வுமையத்திலிருந்து மாலை 3.41 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-50 . தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01...

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் குஷ்பு நிறுத்தும் !

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியாக இருந்தபோதும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி ஆனபோதும் அங்கே 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றவர் ஜெ.அன்பழகன்.நடிகை குஷ்பு திமுகவில் இருந்தபோதும், கூட்டணியான காங்கிரசில் இருந்தபோதும் மறைந்த ஜெ.அன்பழகனுடன்...

கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்த இருவர் கைது!

நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை டிடிகே சாலையில் அதிகாலை சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் கடந்த 2ஆம் தேதி விலையுயர்ந்த செல்போன் பறிக்கப்பட்டது....

சித்ராவுக்கு வரதட்சணை கொடுமையா? கணவரிடம் விசாரணை!

டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் ஹேமந்த் ரவியிடம் கோட்டாட்சியர் இன்று காலை 11 மணியளவில் விசாரணை நடத்தவுள்ளார். கணவர் ஹேமந்த் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா என்று கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்துகிறார்....

சித்ராவுக்கு வரதட்சணை கொடுமையா? கணவரிடம் விசாரணை!

டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் ஹேமந்த் ரவியிடம் கோட்டாட்சியர் இன்று காலை 11 மணியளவில் விசாரணை நடத்தவுள்ளார்.கணவர் ஹேமந்த் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா என்று கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்துகிறார்....

வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது – கவிஞர் வைரமுத்து

கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது என்று வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில், 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 மாணவர்களுக்கு...

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பரிந்துரைக்கலாமா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்டு , சில நாடுகளில் முதல் கட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டும் வருகின்றன. அந்த...