கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இணைய வழியிலும் நடத்தப்படும் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக கல்லூரிப் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால்,இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம்...

காயம் அடைந்த ‘ரிவால்டோ’ யானை தெப்பக்காடு முகாமை நெருங்கியது

ஊட்டி:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப்பகுதியான வாழைத்தோட்டம், மாவநல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக ‘ரிவால்டோ‘ என்ற காட்டு ஆண் யானை சகஜமாக பழகி வந்தது. சமீபத்தில்...

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம்!

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம்...

தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா

-பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில்...

நிலத்தை விற்ற ஒரே வாரத்தில்

- கிடைத்த தங்கப் புதையல்! ஆந்திராவில் விவசாயி ஒருவர் நிலத்தை விற்ற நிலையில் அதில் ஒரு வாரத்துக்குப் பின்னர் புதையல் கிடைத்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் பெரிதாக வருவாய் இல்லாததால்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,ஏப்ரல் 07,இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,281-ல் இருந்து 4,421 ஆக...

பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

பாட்னா:பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங்...

விவசாயிகள் போராட்டத்தில் மர்ம நபர்

-துப்பாக்கிச்சூடு.. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து...

தேசத்துரோகச் சட்டம் தேவையா? இது ஆங்கிலேயர் காலச் சட்டமாயிற்றே!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி?முன்னாள் மேஜர் ஜென்ரல் எஸ்.ஜி.வோம்பாட்கெர், 'கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தேசத்துரோக வழக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்...

Belajar Banyak Dari Tamil Filem Industri

Chennai, Sep 2-Bintang terkenal Bollywood Shahrukkan berkata dia sedang belajari banyak perkara mengenai Tamil filem industri. Beliau berkata demikian pada acara promosi filem Tamil...