அதிநவீன கழிவறையாக மாறிய அரசு பஸ்

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பெங்களூரு சர்வதேச விமான ஆணையம் இணைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த அரசு பஸ்சை ரூ.12 லட்சம் செலவில் அதிநவீன பொது கழிவறையாக மாற்றியுள்ளது. இது பெண்கள்...

வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு ‘எலக்ட்ரானிக்ஸ்’ கழகம் என்ற ‘எல்காட்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், அரசுக்கு கடிதம் ஒன்றை...

இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த முஸ்லிம் வாலிபர்கள்

பெங்களூரு புறநகரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை...

மெட்ரோ ரெயிலை இயக்க ஏற்பாடுகள் தயார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் இருந்தாலும், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை செய்து வருகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு சமீபத்தில்...

7,11,12-ந் தேதிகளில் விமான சேவைக்கு தடை

கொரோனா வைரஸ் தொற்றால் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மே 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விமான...

வாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் முக கவசம் அணியாதவர்களிடம்...

ரூ.10 கோடி செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாராகும் நவீன செல்போன்கள் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகின்றன. அவ்வாறு இங்கு தயாரான ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு,...

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க தேவையில்லை

ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. (மெயின்) தேர்வுகள், செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை நடக்கின்றன. மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு, செப்டம்பர் 13-ந்தேதி நடக்கிறது.நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும்...

பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை

மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை அறிமுகம் ஆகி உள்ளது. இதில் ‘வீடியோ கால்’ மூலம் டாக்டரை கலந்தாலோசிக்கலாம். கொரோனா காலத்தில் இது வரமாக அமையும்.இந்நாள் மற்றும்...

மேற்கு வங்காளத்தில் நிலஅதிர்வு

வடகிழக்கு மாநிலங்கள், டெல்லியில் அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படும். அந்த வகையில் இன்று காலை மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் 7.54 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான...