ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 பேர் கேரளம் வந்தனர்

கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். மாநிலத்தின் 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக கடந்த 2 வாரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரபு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here