86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை:மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது    சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் கொட்டும் மழையில்...

ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்…

பெங்களூருகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம்...

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர்  பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு...

இதுவே எனது திட்டம்! பகிரங்கமாக அறிவித்தார் கோத்தா

இலங்கைநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே நான் அறிவிக்கின்றேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.திஸ்ஸமகாராமவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே...

ரணிலின் ஒத்துழைப்போடு களமிறங்கும் சஜித்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் எவரும் கவலையடையத் தேவையில்லை...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை...

கர்நாடகாவில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு: 15 பேர் காணவில்லை என தகவல்

பெங்களூர்கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, பிஜாப்பூர், ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய...

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூருகர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18,615 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 16,208 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,407 கன அடி...

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக்கில் சென்ற தோனிக்கு உற்சாக வரவேற்பு..!

லடாக்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லடாக் சென்ற தோனி அங்கிருந்த ராணுவ வீரர்கள் மத்தியல் உரையாற்றினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 38. கடந்த 2011 முதல் துணை...