ஒரு டன் பூக்களால் கோயிலில் அலங்காரம்

பழநி - தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன் மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.தைப்பூசத்தை முன்னிட்டு பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில் நேற்று மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபம் வண்ண மலர்களால்...

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- சீமான் பேட்டி

கோவை:கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர்...

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்- தேவஸ்தான தலைவர்

கன்னியாகுமரி:திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி ஆகியோர் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம்...

கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா

வடலூர் :கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு தைபூச திருவிழாவையொட்டி வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று காலை 10 மணிக்கு...

குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊற்று எடுத்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி:குமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்....

டெல்லியில் நடப்பது உண்மையான விவசாயிகள் போராட்டமே அல்ல! பிரிவினைவாத அமைப்புக்கு கைமாறிய ரூ5 கோடி!

விவசாயிகளின் கிளர்ச்சியில் காலிஸ்தான் சார்பு சக்திகளால் ஊடுருவியுள்ளது என்பதை, சிறிது காலமாக அரசாங்கம் கூறி வருகிறது. இன்று நடந்த சம்பவம் அதனை உறுதிப்படுத்தியது. உளவுத்துறை தகவல்களின்படி, பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,...

இன்று விடுதலை ஆகிறார் சசிகலா… உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவந்த சசிகலாவின் தண்டனைகாலம் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 10 மணிக்கு விடுதலையாகிறார். மருத்துவர்கள் மூலம் கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை சான்றிதழ் வழங்குகின்றனர். மூச்சு திணறல் காரணமாக கடந்த...

குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்

குவைத்: குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன்.தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள...

பழநியில் 312 நாட்களுக்குப் பின் தங்கரதப் புறப்பாடு

பழநி : பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 312 நாட்களுக்கு பின் நேற்று தங்கரதப் புறப்பாடு நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச விழா ஜன.22 இல் துவங்கி நடைபெற்று வருகிறது....

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி

திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். ஜனவரி மாத உண்டியல் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில்...