தக்கலையில் ரஜினியின் படங்களை கிழித்து எறிந்த ரசிகர்

தக்கலை:தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். ரஜினி ரசிகரான இவர் ரஜினியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் வெகு விமரரிசையாகக் கொண்டாடி வந்தார். தற்போது ரஜினி அரசியலுக்கு...

தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

புதுக்கோட்டை:திருச்சி மண்டலத்தில் 3- ஆம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு புதுக்கோட்டை நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னப்பா பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதிய...

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

புதுடெல்லி:பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனால்...

மராட்டியத்தில் ஓர் புதுமை- கல்விக்கோவிலாக மாறிய போலீஸ் நிலையம்

மும்பை:பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் குழந்தைகளுக்கு கொரோனா கால்கட்டு போட்டு விட்டது. ஆன்லைன் முறையில் பாடம் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்தனை மாணவர்களும் ஆன்லைனில் கல்வி கற்று வருகிறார்களா என்பது...

தனிமை முகாமில் இருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு உருமாறிய கொரோனா தொற்று

ராஜமுந்திரி:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரிட்டனில் உள்ள தனது கணவரை சந்தித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு...

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் ‘தபால் தலை’ வெளியிட்டதால் சர்ச்சை – விசாரணைக்கு உத்தரவு

கான்பூர்-தபால் துறையில் சில ஆண்டுகளுக்கு முன் ‘மை ஸ்டாம்ப்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தனிநபரும் தங்களது புகைப்படத்துடன் கூடிய தபால் தலையை பெற்றுக் கொள்ள முடியும்....

பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா – 2 லாரிகளில் பொருட்கள் மீட்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன்...

ஜனவரி 27 இல் தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா!

சென்னை-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்...

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோதான்’ – முதலமைச்சர் பழனிசாமி சாடல்

கோவை-  தமிழக சட்டசபை தேர்தல் 2021  இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.  குறிப்பாக, மக்கள் நீதி...

கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

சென்னை-நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று...