தமிழகத்தில் 2,391 அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை!

சென்னை-தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதியும் முதற்கட்டமாக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் கழிப்பறை, குடிநீர்,...

வேலூர் அரசு மருத்துவமனையில்முருகன் அனுமதி

அடுக்கம்பாறை-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம்...

கொரோனாவில் இருந்து மீண்ட கடற்படை நீர்மூழ்கி கப்பல் வல்லுனர் ஸ்ரீகாந்த் மரணம்

புதுடெல்லி-இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி வைஸ் அட்மிரல் ஸ்ரீகாந்த். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.மறுபடியும்...

கட்சியின் பெயரை தலைமை அறிவிக்கும்வரை காத்திருங்கள் – ரஜினி மக்கள் மன்றம்

சென்னை-தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது....

பாபா சின்னம் ஒதுக்கப்படாததன் பின்னணி என்ன?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31- ஆம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. தற்போது...

ராமேஸ்வரம் மீனவர்கள் நிறுத்தம் அறிவிப்பு!

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. எல்லைத் தாண்டுவதாக கூறி மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இலங்கை...

சபரிமலையில் இதுவரை 220 பேருக்கு கொரோனா தொற்று

சபரிமலை -சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள்,  ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்...

கிரிக்கெட் விளையாட்டில் சோகம்… பந்து பட்டு புதுமாப்பிள்ளை உயிரிழப்பு !

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் லோகநாதன்(24). ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். வார விடுமுறையான நேற்று லோகநாதன் தனது நண்பர்களுடன் புன்னப்பாக்கம் பகுதியில் கிரிக்கெட் விளையாடச்சென்றார்....

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன ?

இந்த ஆண்டு, இணையத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயங்களின் பட்டியலில், ஐபிஎல் முதலிடத்திலும் கொரோனா வைரஸ் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேர்தல், பிகார் தேர்தல் முடிவுகளும் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.முன்னணி...

மீண்டும் தீண்டாமை சுவர் -தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுsசுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சுவர் அருகில் இருந்த 4 ஓட்டு...