சாலையோரக் கடைக்குள் புகுந்த லோரி: ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி

புதுக்கோட்டை: சாலையோர தேநீர் கடைக்குள் திடீரென லோரி புகுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம், நந்தன சமுத்திரம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அரியலூரில் இருந்து சிமெந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருமயம் பகுதியை...

20ஆவது தெலுங்கு மொழி மற்றும் ஒழுக்கநெறி முகாம் – 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

தாய் மொழியும் ஒழுக்கநெறியும் அனைவருக்கும் இன்றியமையாதது. அந்த வகையில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் 20ஆவது தெலுங்கு மொழி மற்றும் ஒழுக்கநெறி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த...

புரட்சிக் கலைஞர் மறைந்த விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜய ராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம் தேதி அழகர்...

எழுத்தாளர், வெளியீட்டாளர் ‘Gay is OK’ புத்தகத் தடையை நீக்க மனு தாக்கல்

புத்தகத்தின் ஆசிரியர் “Gay is OK! செப்டம்பரில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அரசாங்கம் விதித்த தடையை நீக்கக் கோரி A Christian Perspective மற்றும் அவரது வெளியீட்டாளர் கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். எழுத்தாளர்...

திருச்சி விமான நிலைய புதிய முனையம்; ஜனவரி 2ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடியில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் நான்கு நுழைவுவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன....

இந்தியக் கடலோரப் பகுதியில் கப்பல் மீது டிரோன் தாக்குதல்!

அரபிக் கடற்பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது டிரோன் தாக்குதலால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உதவிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.'எம்.வி. செம் புளூட்டோ' என்ற...

303 இந்தியர்களுடன் பிரான்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! மனிதக்கடத்தலுடன் தொடர்பா? – இருவர் கைது

303 இந்தியர்களுடன் சென்ற விமானம் அவசரமாக பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறா அல்லது மனிதக் கடத்தல் கும்பலால் பயணிகள் சித்ரவதை செய்யப்பட்டார்களா என்பது குறித்து...

30 விநாடி நடிக்க ரூ. 2 லட்சம் சம்பளம்…அதிரவிட்ட இன்ஸ்டா பிரபலம்!

இன்ஸ்டாகிராமில் 30 செகன்ட்ஸ் வீடியோவுக்கே இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு அதிர விட்டுள்ளார் அமலா சாஜி. இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்த நிலையில், ’அரணம்’ என்ற...

திருச்சி வந்த விமானத்தில் டயர் பழுது: விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட 180 பயணிகள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினந்தோறும் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் இரவு 10.20 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமானம்...

வெள்ளம்: ஸ்ரீவைகுண்டத்தில் 3வது நாளாக ரயிலுக்குள் தவிக்கும் 500 பயணிகள்!

மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நாளாக ரயில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தாமதமாகி கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு கனமழையை...