போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர்கள் கைது

போலி ஆவணங்களுடன் ஹைதராபாத்தில் மருத்துவர்கள் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹைதராபாத்தில் உள்ள போடுப்பால் மேற்கு பாலாஜி ஹில்ஸில் வசிக்கும் போலி மருத்துவர் ஒய்.எஸ் தேஜா, அவரது கூட்டாளிகளான போகுடி சீனிவாஸ், வீரகாந்தம் வெங்கடராவ்...

புதிய கல்வி கொள்கை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும்

மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாக மாறுவதை தடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் 21ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி...

அரசு கலைக்கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.சமீபத்தில் பொறியியல் கல்லூரி மற்றும்...

கொரோனா பாதிப்பில் முதலிடத்தை நெருங்கும் இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் உலக கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை நோக்கி நெருங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஉலகம் முழுவதும்...

இந்தியாவுடன் பணியாற்ற உஸ்பெகிஸ்தான் சம்மதம்

ரஷியாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது லடாக் எல்லையில் நிலவும் பதற்றச் சூழலை தணிப்பது தொடா்பாக இருவரும்...

அடுத்த 24 நேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் அடுத்த 24 மணி...

மிராஜ் 2000 சேவைச் சாதனையை ரஃபேல் முறியடிக்கும்

பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'மிராஜ் 2000-த்தின் சேவைச் சாதனையை ரஃபேல் முறியடிக்கும்'என...

கையேந்திபவன்களுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதி

சமீப காலமாக இந்தியாவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பும் ஒருகாரணம். தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களின் வருகையும் தொழில்நுட்பம் பயன்பாடும் இளைஞர்களை வேலை தேடுபவர்கள்...

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது

கொரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில் தான் 9 முதல்...

தாயில்லா குழந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற பெரியம்மா

சாப்பிடாமல் அடம் பிடித்த தாயில்லா குழந்தையை, அவரது பெரியம்மா அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மேலவிழி கிராமத்தை சேர்ந்த ரோசாரியோ - ஜெயராணி தம்பதியின் 5...