3 மலை முகடுகள் இந்திய ராணுவ வசமானது

லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் 3 மலை முகடுகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய...

சீட்டு விளையாட்டில் தகராறு நண்பர் அடித்துக்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை, இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(60). இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சீட்டு விளையாட்டில் சிறு குளறுபடி ஏற்பட அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகியுள்ளது. எனினும் நண்பர்கள்...

சிறை சம்பாத்தியத்தில் மகளுக்கு…

மகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கித்தந்துள்ளார் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாசக்கார தந்தை. சட்டீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்தர்ஹா கிராமத்தை சேர்ந்தவர்...

பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது.புது தில்லியில், 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் அரசியல்...

மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதியா?

செப்டம்பர் 1 முதல் கர்நாடகா மற்றும் கோவாவில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும். இந்த முடிவை அறிவித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சமூக விலகல் கட்டாயமாக இருக்கும் என்று கூறினார். இதற்கிடையில், கர்நாடக...

அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்

பிரணா‌ப் முகர்ஜியின் மறைவை அடுத்து நாடு முழுவதும் உள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்ப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.நேற்று டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் இன்னும் தனது கட்சி குறித்து எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.கொரோனா காரணமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் தள்ளி போயுள்ளதாக சமீபத்தில் அவரின் அபிமானி...

முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு டிக்கெட் இல்லை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பயண...

இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

திருச்செந்தூர் கோயில் இன்று திறப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று (செப்.1) பக்தர்கள்தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்த கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பாக கோயில் செயல்அலுவலர் சா.ப.அம்ரித் கூறியதாவது:...