சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல – எம் .முனியாண்டி
இப்போதைய பேச்சு தமிழ்ப்பள்ளி என்பதாகத்தான் இருக்க வேண்டும். வெகுவிரைவில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன என்பதுமட்டும் காரணமல்ல, தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் ஒரு காரணம் என்பதற்காக, இப்போதைய பேச்சு தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் பினாங்கு மாநில...
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதியின் அதிரடி சாதனைகள்
ஸ்கூடாய் -கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ச. கோமதி, கனடா, டொரோண் டோவில் நடைபெற்ற அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திருக் கிறார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும்...
தாய்மொழிப் பள்ளிகளை அகற்றத் தேவையில்லை
பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்கோலாலம்பூர் -நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால் அதே சமயம் மலாய்மொழியான தேசிய மொழியின் கற்றலையும் அது தொடர்பான கல்வியையும்...
5,000 அகல் விளக்குகளால் தேசிய தின சின்னம்
மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் சாதனைஈப்போ -மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களின் முயற்சியினாலும் உழைப்பினாலும் 5 ஆயிரம் அகல் விளக்குகளினால் தேசிய தின சின்னம் உருவாக்கப்பட்டு பள்ளியின் வரலாற்று பதிவேட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில்...
தமிழ்ப்பள்ளி பெருமையும் வரலாறும்
தென்கிழக்கு ஆசியாவில் முதன் முதலில் தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் (The Straight Settlement) பகுதிகளில்தான் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1816இல் (The Prince of Wales) என்கிற ஐரோப்பிய மாநிலத்தை சேர்ந்த ஆங்கில பாதிரியார்...
நடைபாதை தமிழ் எழுத்து அகற்றம்
போர்ட்டிக்சன் -நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை நடைபாதையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளும் வாசகங்களும் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மூன்று தரப்பின் சந்திப்பின்போது...
7 தமிழ்ப்பள்ளிகளில் இலவச சிற்றுண்டி
ஆயர் தாவார் -நாடு தழுவிய அளவில் 100 பள்ளிக்கூடங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இலவசக் காலை சிற்றுண்டித் திட்டம் சத்துணவு விரிவாக்கத் திட்டமாகத் தொடங்கியிருக்கிறது.இதற்குத் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்....
2020இல் ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிப்பு!
ஜோகூர் பாரு -அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் அறிவியல் புத்தாக்கங்களில் சாதனை படைத்து வருகின்றனர். 2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் மற்ற மொழிப் பள்ளிகளையும் மிஞ்சி முதல் இடத்தை பிடித்தது ஒரு...
பேராக்கில் 134 தமிழ்ப்பள்ளிகளில் 1,848 மாணவர்கள் பதிவு: 6 பள்ளிகளில் பூஜ்ஜியம்!
ஈப்போ -பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இவ்வாண்டில் 1,848 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகியுள்ளனர். 2019இல் 1,855 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகினர்.பேராக் மாநிலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம்...
தொடங்கியது பள்ளி தவணை
சுங்கைபட்டாணி -நீண்ட பள்ளி விடுமுறை முடிந்து கெடா மாநிலத்தில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குக் குதூகலத்துடன் சென்று தங்களின் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.பெரும்பாலான...

















