Sunday, December 3, 2023
Home தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

மக்கள் ஓசை நடத்திய ‘நான் செய்தியாளர்’ திரட்டேடு போட்டி- நாளை பரிசளிப்பு விழா

 ரெ. மாலினி  மலாக்கா: மலாக்கா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ‘நான் செய்தியாளர்’ எனும் திரட்டேடு போட்டியை மக்கள் ஓசை நடத்தியது. அதன் பரிசளிப்பு விழா மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன்...

Perjalanan Akademik Inspirasi Graduan QIU, Lim Yong Xin, Walaupun Kecacatan Penglihatan.

Lim Yong Xin, seorang graduan berusia 23 tahun yang mengejar Ijazah Sarjana Muda dalam Psikologi dari Universiti Antarabangsa Quest (QIU), telah mencapai kejayaan luar...

24 தமிழ்ப்பள்ளிகள் இடம் மாற்றம் செய்வது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை

கோலாலம்பூர்: பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 24 தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றவும் இடம் மாற்றம் செய்யவும் கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி எஸ்.தியாகராஜாவுடன் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார். மனிதவள...

ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி 2ஆம் நாள் பூஜை

சிலாங்கூர் மாநிலத்தில் ஷா ஆலாம் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி 2ஆம் நாள் பூஜை வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடை பெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்...

நவராத்திரி 2 ம் நாள் பூஜை! கண்டிப்பா செய்யுங்க. இவ்ளோ பலன்கள் இருக்கு.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றதாகும். இந்த நாளில் அம்பிகையே ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய வீட்டிற்கு எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதனால் நவராத்திரியின் அனைத்து நாட்களும் நம்மால் முடிந்த...

100 மீட்டர் நீளம் கொண்ட பதாகை: சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ...

மலேசிய மடானி எனும் கருப்பொருள் சொல்லை தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் 17,356 முறை 100 மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை துணியில் எழுதி, நாட்டில் நீளமான பதாகை...

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி இடப்பற்றாக்குறை: விரைவில் தீர்வு

பெர்மாத்தாங் திங்கி, இடப் பற்றாகுறையை எதிர்நோக்கி வரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி  விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ்...

தமிழ்ப்பள்ளி மாணவி தாரணி பிரதமர் கிண்ண மலாய் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

தைப்பிங், அண்மைக் காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்கு மேல் சாதனைகளை தமதாக்கி வருகின்றனர். மலேசிய புத்தக சாதனை, கின்னஸ் சாதனை, ஆசியளவில் சாதனை என சாதனைகளை தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்தும் தமதாக்கி வருகின்றன. அவ்வகையில் தேசிய...

4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு

திருமுருக திருவாக்கு திருபீடத்தில், 30.9.23 சனிக்கிழமை காலை மணி 10 முதல், இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு கண்டது. பன்னிரண்டு தொகுப்புகள் அடங்கிய இக்கலைக்களஞ்சியம், திருபீடத்தில், அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. டான்ஸ்ரீ...

செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து!

புத்ராஜெயா, பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார். பேராக்கில்...
error: Content is protected !!