பள்ளிகளில் தமிழ் மொழிக்கான இலவச வகுப்புகளை அறிமுகப்படுத்திய சிலாங்கூர் மாநில அரசு; மலேசிய இந்து...
சிலாங்கூர் மாநில அரசு தமிழ் மொழிக்கான இலவச வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள அறிவிப்பை மலேசிய இந்து சங்கம் வரவேற்பதாக அதன் தேசிய தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷண் தங்க கணேசன் AMN,ASA தமது அறிக்கையில்...
நாட்டிலுள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத தரவுகளின் அடிப்படையில், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகல் பாழடைந்த கட்டிட...
SJKT Taman Desa Pinji மாணவர்கள் இந்தோனிசியா பாலி தீவில் சர்வதேச சாதனை
SJKT Taman Desa Pinji பள்ளியின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் — நர்மதா ஆறுமுகம், தரினி தயானந்த், மற்றும் திவிஷா சிவராஜ் — சமீபத்தில் டென்பசார், பாலியில் நடைபெற்ற சர்வதேச புதுமை போட்டியில் வரலாற்றுச்...
ஜோகூர் மாநில 2026 பட்ஜெட் கல்விக்கு முக்கியத்துவம் பிடிபிடிஎன் பாராட்டு
ஜோகூர் பாரு, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஜோகூர் மாநில 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பங்சா ஜோகூர் செஜாத்திரா எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த...
பிடிபிடிஎன் கடன்தாரர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்க நிலையான கல்வி இயக்கம் உதவுகிறது
கோலாலம்பூர், தேசிய உயர் கல்வி நிதியகம் (பிடிபிடிஎன்) நிலைத்த கல்வி இயக்கம் எனப்படும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் நட்பு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கடன்தாரர்கள் தங்களின் கல்விக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் உதவுவதும் எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும்.பிடிபிஎன்னில்...
அனைவரினதும் வாழ்விலும் தீப ஒளி ஒளிரட்டும்! மனித வள அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன்...
அதி உயர் திறன்மிக்க இந்திய சமுதாயத்தை உருவாக்குவதே MISI-இன் இலக்கு - ஸ்டீவன் சிம்
வாய்ப்பு எனும் ஒரு புள்ளியை வைத்தே ஒவ்வொரு கனவும் நனவாகிறது. மலேசிய இந்தியர் திறன் திட்டத்தின் (MISI) வழி...
தீபாவளிக்காக… ஒளியின் திருநாளை உணர்ச்சி பொங்கும் உண்மை கதையுடன் ஒளிரச் செய்கிறது Air Selangor.
டாக்டர் ஆக வேண்டும் என்பது தீபாவின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதற்கு தந்தை கணேசனும் அவரின் குடும்பத்தினரும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய சவால்கள், தியாகங்கள் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.ஆனால் இந்தத்...
SSPN (BMS) 2025 சேமிப்பு மாதம்: சேமிப்புக் கலாச்சாரத்தை PTPTN தொடர்ந்து வலுப்படுத்துகிறது
(தி.மோகன், ஜெனகன் சிவா)தேசிய உயர் கல்வி நிதியகம் (PTPTN) SSPN (BMS) 2025 சேமிப்புத் திட்டத்தை அக்டோபர் 31ஆம் தேதி உலக சேமிப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது. இங்கு ஷா ஆலம் சென்ட்ரல் ஐ...
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மலாய் மொழி நாடகப் போட்டி: பரிசுகளை எடுத்து வழங்கிய கோபிந்த்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைத்திறன் இலக்கவியல் தொழில் நுட்பத்தின் வழி மேலும் வலுப்பெறுகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். தனபாலன் சின்னையா கீழ் இயங்கும் Persatuan Seni PentasIndia Kuala...
ஆறு தமிழ் பள்ளிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
கோலாலம்பூர்:
மாணவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவதற்காக, மலேசியா முழுவதும் உள்ள ஆறு தமிழ் தேசிய வகை பள்ளிகள் (SJKT) மேம்பாடு, கூடுதல் தொகுதிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மொத்தம் RM30...
















