சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.
ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின்...
புத்ராஜெயா: அமலாக்க முகமை நேர்மை ஆணையத்தின் (EAIC) அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டு, அனைத்து கணக்கு நிர்வாகிகளுக்கும் அணுக முடியாததாக உள்ளது.
EAIC ஒரு அறிக்கையில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது, காலை...
Meta நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'Threads' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்....
பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து, 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது.
இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை.
இதனால் இந்த சந்தை...
iOS 15 இல் இயங்கும் சாதனங்களுக்கான பாதுகாப்பு தீர்வை ஆப்பிள் வெளியிட்டுள்ளது, இது iMessage இணைப்பு வழியாக spywareயைஹேக்கர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் பாதிப்பை நீக்குகிறது.
iOS 15.7 மற்றும் அதற்குக் கீழே உள்ள iPhone...
உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மேத்தா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.
டிஜிட்டல்...
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேத்தாவிற்கு (Meta) எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக இன்று தெரிவித்துள்ளது.
Meta-வின் கீழுள்ள சமூக வலைத்தளங்களில் வெளியான விரும்பத்தகாத உள்ளடக்கத்தை அகற்ற...
தனிநபர் தகவல்கள் திருடப்படுவதையும், மோசடியில் ஈடுபடுவதையும் தடுக்க தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2010 திருத்தப்பட வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள்...
வாகன பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவும், காரை ஒரு எட்டாக்கனியாக எண்ணும் தரப்பினரை திருப்திப்படுத்தவும், தொழில்துறையை திகைக்க வைத்து, மக்களுக்கு உண்மையிலேயே பெரும் பரிசாக இருக்கும் காரை பெரோடுவா (Perodua) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்ணை...
30 நிமிடங்களுக்கு மேல் அல்லது நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினால், இரத்தக் கொதிப்பு அல்லது உயா் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட 12 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று...















