சமூக ஊடக தளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டு உள்ளது.
பல டுவிட்டர்...
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் (HSR) திட்டத்தை ரத்து செய்ததில் அரசு அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அலட்சியமாக இருப்பதாகவும் முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் டான்ஸ்ரீ முஹிடி...
கோலாலம்பூர்: Waze நேவிகேஷன் அப்ளிகேஷன் மூலம் போலீஸ் இருப்பு மற்றும் சாலைத் தடைகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று கோலாலம்பூர் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி...
புத்ராஜெயா: அரசாங்கம் Unity Package ப்ரீபெய்டு மொபைல் இணையத் திட்டத்தை மாதம் ஒன்றுக்கு 5 ரிங்கிட் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தும் என்றும் அது அடுத்த பிப்ரவரியில் சந்தைக்கு வரும் என்றும் தகவல் தொடர்பு...
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அம்சங்களும், அப்டேட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ்அப் செயலியில் இன்று வெளியாகியிருக்கும் அப்டேட்டில்...
பயனர்கள் இப்போது வாட்ஸ்அப்பில் முக மாற்றம் அல்லது டிஜிட்டல் பதிப்பை உருவாக்கலாம். பயனர்கள் பரந்த அளவிலான சிகை அலங்காரங்கள், முக அம்சங்கள் மற்றும் ஆடைகளில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
அவதார்களை வாட்ஸ்அப்பில்...
வாஷிங்டன், நவம்பர் 27:
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும்...
ரேபிட் கேஎல் நிறுவனம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் 16 நிலையங்களை நிறுத்தி வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நிலையங்கள் கிளானா ஜெயா, தாமான் பஹாயா, தாமான் பாரமவுண்ட், ஆசியா ஜெயா, தாமான்...
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் தொடர்பாக அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பல்வேறு டுவிட்டர்...
வாஷிங்டன், நவம்பர் 5:கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்போனை எடுத்துச் செல்கிறோம்.தொலைபேசியில் வைரஸ்...















