அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார். பாலியல் வேட்டையாடுபவர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது உட்பட,...
கோலாலம்பூர்,நாடு முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி மைனிங்கிற்காக சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்திய 13,800-க்கும் மேற்பட்ட இடங்கள் 2020 முதல் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு இன்று தெரிவித்தது.அதேகாலத்தில், இவ்வகை சட்டவிரோத பயன்பாட்டால் தெனாகா...
கோலாலம்பூர் - டிஜிட்டல் அமைச்சகம் MyGOV மலேசியாவை அனைத்து அரசு டிஜிட்டல் சேவைகளையும் உள்ளடக்கும் ஒரு சூப்பர் செயலியாக உருவாக்கி வருகிறது. அதன் அமைச்சர் கோபிந்த் சிங் தியோவின் கூற்றுப்படி, MyDigital ஐடியைப்...
பட்டர்வொர்த்: பட்டர்வொர்த் கேடிஎம் நிலையம் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும், அடுத்த மாதம் ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படுவார் என்றும் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் அறிவித்தார். டிஏபி பொதுச்செயலாளராகவும்...
(ராமேஸ்வரி ராஜா) மலேசியா உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்காக ஆசியான் எல்லைகளைத் தாண்டி வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் நமது டிஜிட்டல் மாற்றம், சமூதாயத்தின் அனைத்து துறைகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் அன்வார்...
(ராமேஸ்வரி ராஜா)உலக உபரி மின்னியல் தயாரிப்புத் துறையில் மலேசியாவின் விநியோகத்தை வலுப்படுத்த Advanced Semiconductor Academy of Malaysia - ASEM, Institute of Technology Madras - IIT Madras Global...
சோல்:தென்கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் வட்டார ரீதியான அச்சுறுத்தல்களை சமாளிக்க நெகிழ்வான நடவடிக்கைத் திட்டங்கள் வகுக்கப்படும் என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.எனினும், அமெரிக்காவின் முதன்மை கவனம் வடகொரியாவைத் தடுப்பதில்தான்...
கோலாலம்பூர்:SME எனப்படும் சிறு, நடுத்தர, குறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நேற்றுக் கோலாலம்பூரில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான SME நிறுவனங்கள் இதில் பங்குபெற்று பயன்பெற்றன.மலேசியத் தொழில்முனைவோர்...
ஜியோங்ஜு: மலேசியா செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை வலுவாக ஆதரிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது நெறிமுறை தரங்களை இழப்பதன் மூலம் முன்னேற்றம் ஏற்படக்கூடாது என்றும்...
புதுடெல்லி: இந்திய அரசு, வரும் 2026–27 கல்வியாண்டு முதல், நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் 3ஆம் வகுப்பு மாணவர்களிலிருந்து தொடங்கி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டமிடலை...