GBS தொழில்துறை முதலீடுகளின் வழி நாட்டின் வருவாய் 2025 ஆம் ஆண்டில் 28.14 பில்லியன் ரிங்கிட்டை எட்டும்
புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஏற்றுக்கொள்ளல் காரணமாக மலேசியாவின் உலகளாவிய வணிக சேவைகள் (GBS) சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளன என்று இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். ...
மலேசியா தனது நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையம் (MYCentre4IR) மூலம், உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) இணைந்து, இலக்கியவியல் (டிஜிட்டல்) அமைச்சகம் தென்கிழக்கு ஆசியா - அதற்கு அப்பால் உச்சநிலை மாநாட்டை மேம்படுத்துதல்:...
வாட்ஸ்அப் மோசடி: கணவர் போல் நடித்த நபரிடம் மழலையர் பள்ளி ஆசிரியை RM100,000 இழந்தார்ஜோகூர் :பாலர்பள்ளி ஆசிரியை ஒருவர், தனது கணவர் போல் நடித்த நபரின் வாட்ஸ்அப் செய்திகளை நம்பி RM100,000 இழந்தார்.52...
உலகம் உருவாக்கி வரும் தவிர்க்க முடியாத புதிய சூழ்நிலைகளை நாம் ஒன்றாக இணைந்து சமாளிப்போம்: ஜெய்சங்கர்
கோலாலம்பூரில் நடைபெற்ற 20ஆவது கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமிற்கும் உலகத் தலைவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...
ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் தனது சமூக ஊடகக் கணக்குகளை மூட முடிவு செய்துள்ளார், "தொடர்ச்சியான போலி செய்திகள்" குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில், கேபிடல் ஏ...
அதி உயர் திறன்மிக்க இந்திய சமுதாயத்தை உருவாக்குவதே MISI-இன் இலக்கு - ஸ்டீவன் சிம்
வாய்ப்பு எனும் ஒரு புள்ளியை வைத்தே ஒவ்வொரு கனவும் நனவாகிறது. மலேசிய இந்தியர் திறன் திட்டத்தின் (MISI) வழி...
டாக்டர் ஆக வேண்டும் என்பது தீபாவின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதற்கு தந்தை கணேசனும் அவரின் குடும்பத்தினரும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய சவால்கள், தியாகங்கள் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.ஆனால் இந்தத்...
கோலாலம்பூர்:13 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில், மலேசிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.அதனால் விரைவில் மலேசியாவில் சமூக ஊடக நிறுவனங்கள், eKYC எனப்படும் மின்னணு அடையாளச் சரிபார்ப்பு...
மடானி அரசு, அதன் அமைப்புகளில் உள்ள மக்களின் (ராக்யாட்) தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்று இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார், எங்கள் டிஜிட்டல் மாற்றத்...
ஜகார்த்தா:
அரசாங்கத்துக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான தரவுகளை வழங்காததால், டிக்டாக் செயலியின் உள்ளூர் செயல்பாட்டு உரிமம் அக்டோபர் 3ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆனால், அரசாங்கம் கோரிய தரவுகளை டிக்டாக் அதேநாளிலேயே...















