Boleh dipersoalkan adakah telefon pintar Poko F2 Pro akan dilancarkan di India. Dalam kes ini, telefon pintar Poco lain telah bocor di internet. Telefon...
செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை கூறுகளைக் கண்டுபிடித்ததில் இருந்து ஜீன் எடிட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை ஆறு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்.
செவ்வாயில் மனிதர்கள் வாழலாம்
செவ்வாய்க் கிரகத்தில்...
வாஷிங்டன் -சில வகையான அன்றாய்ட், ஐபோன், வின்டோஸ் கைப்பேசிகளில் இவ்வாண்டு தொடங்கி வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளில் இன்று தொடங்கி வாட்ஸ்அப் தொடர்பைப் பெற இயலாது...
நியூயார்க் 23 -தூங்குவதற்கு முன்பு மின்னியல் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாக படுக்கைகளில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.படுக்கையில் படுத்துக்கொண்டே கைப்பேசிகளைப் பயன்படுத்துவது தூக்கத்தைப் பாதிக்கும்...
xiaomi தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில் Mi ஸ்மார்ட் பேண்ட் 4-ஐ நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில்...
விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு...
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10...
வாஷிங்டன் - பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுயவிவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர்....
ஆர்கானிக் உணவு, ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ், ஆர்கானிக் உடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கார் கூட ஆர்கானிக்கா? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால், இதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள்.உலக...
ஜம்மு காஷ்மீர்அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து...








