விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு...
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10...
வாஷிங்டன் - பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுயவிவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர்....
ஆர்கானிக் உணவு, ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ், ஆர்கானிக் உடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கார் கூட ஆர்கானிக்கா? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால், இதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள்.உலக...
ஜம்மு காஷ்மீர்அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து...
பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன்கூடிய புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது கவாஸாகி நிறுவனம்.கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இப்புதிய மோட்டார் சைக்கிள் தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும்,...
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் லீப் விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவுசெய்து வருகிறது. இந்நிலையில், இந்த மின்சார கார், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவது...
பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் இழந்து வரும் ஓர் அற்புத விஷயம் வாசிப்பு. பரபரப்பான நவீன வாழ்க்கை முறையும் சூழலும் வாசிப்பு குறைந்து போனதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வாசிப்பின் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கான...
போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சல் ஹைப்பர்லூப் போக்குவரத்து. விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு போக்கு வரத்தாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் கிலோ மீட்டர்...
செவ்வாயின் வான் பரப்பில் பறக்கவுள்ள சில ஹெலிகாப்டர்கள் மூலம் வேற்றுக் கிரகங்களைப் பற்றிய ஆய்வில் முற்றிலும் புதிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும். இதற்காக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தி, பிப்ரவரி...








