1.30 – 2.30 க்குள் நிலவில் தரை இறங்குகிறது விக்ரம் லேண்டர்

ஸ்ரீஹரிகோட்டா - இன்று நள்ளிரவு 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவின் தென்பகுதியில் லேண்டர் கருவி மெதுவாக நள்ளிரவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ...

ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் மக்கள்

ஸ்பெயின் - ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லாஸ் அல்காஸாரஸ் நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள...

அலிபாபா- பதவி விலகினார் ஜேக்-மா

ஹாங்காங்-பிரபல இணையதளம் விற்பனை நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரும் அதன் தலைவருமான ஜேக்-மா தன் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். துடிப்புமிக்க ஒரு ஆற்றலுடன் ஜேக்- மா நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் ஆங்கில பாட...

மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த பக்தன்!

விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.கடந்த சில நாட்களுக்கு முன், கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் ட்விட்டரில் புகைப்படம்...

கால்பந்து போட்டியை பார்க்க ஆண் வேடமிட்ட பெண்! தண்டனைக்கு பயந்து தற்கொலை!

தெஹ்ரான் - ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகம். அதில் ஒன்று விளையாட்டு போட்டிகளை பார்க்க பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை. இந்த தடை ஈரான் அரசால் அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டதில்லை என்றாலும்,...

ஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை!

சியோல்வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.இதன்பின்பு, அமெரிக்க அரசு முறைப்படி வடகொரியாவிடம்...

2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்வடகொரியா 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வந்ததால் அமெரிக்கா மற்றும் ஐநா சபை, அதன் மீது...

தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP

இஸ்லாமாபாத் தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய  FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்…

பாரீஸ்காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள்...

விண்வெளிக்கு ரோபோ மனிதனை அனுப்பி ரஷ்யா சோதனை

மாஸ்கோசர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதன்...