ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்: உறுதி செய்த பிரிட்டன்
லண்டன்:ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3...
வங்காளதேசம்: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை அழைக்க பி.என்.பி. கட்சி முடிவா?
டாக்கா,வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து, வங்காளதேசத்தில் பேராசிரியர்...
காதலர் தினம்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்களால் பரபரப்பு
வாஷிங்டன்,உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காதல் வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றை...
விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை!
லண்டன்:
துருக்கியின் அன்டால்யாவிலிருந்து (Antalya) பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜெட்2 விமானத்தில், இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது.
விமானம் புறப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு இந்த மோதல்...
வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் வசதி: மெட்டா கொண்டு வரும் சூப்பர்...
வாட்ஸ்-அப் செயலியை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள வாட்ஸ் அப் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு...
சிறையில் இம்ரான் கானுக்கு நேர்ந்த கொடுமை.. முற்றிலும் கண் பார்வையை இழக்கும் நிலை –...
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில்...
பர்சியாரன் ரிச்சியில் உள்ள சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை: 40 வெளிநாட்டினர் கைது!
கோலாலம்பூர், பிப்ரவரி 14:
கோலாலம்பூர், தேசா பஹ்லாவானில் உள்ள பர்சியாரன் ரிச்சியில் (Persiaran Ritchie) அமைந்துள்ள மூன்று அடுக்கு சொகுசு பங்களா ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 40 வெளிநாட்டினர் கைது...
அடுத்த ஓராண்டில் ஏஐ செய்யப்போகும் சம்பவம்: மைக்ரோசாப்ட் அதிகாரி பகீர் தகவல்
வாஷிங்டன்,ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் மனித சக்தியால் செய்த வேலைகளை ஒரு நிமிடத்தில் எளிதாக முடித்து விடுகின்றன. இதனால், ஏஐ பயன்பாடு...
நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையில் சீனாவின் பாகுபலி ராக்கெட் வெற்றி
பீஜிங்,சீனா வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஹாய்னான் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து "பாகுபலி" ரக ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில்,...
தன்னுடனான நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்தேன்: குற்றத்தை...
தனது வருங்கால மனைவியைக் கொன்று, உடல் உறுப்புகளை துண்டித்ததற்காக கைது செய்யப்பட்ட 70 வயது நபர்,⊕தற்காக அவர் மீது கோபமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 44 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்...
















