அமெரிக்காவில் கனமழை, வெள்ளம் – 6 பேர் பலி…

வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இண்டியானா மாகாணத்தின் ஹமில்டன், ரெவன்வுட்...

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்க தயார் – மியான்மர் அறிவிப்பு…

நைபிடா மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். மியான்மர் அரசு இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3...

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி…

நியூயார்க்,முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான 'எக்ஸ்1'-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; மக்கள் கடுமையாக பாதிப்பு…

ஜகார்த்தா இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று அதிகாலை 3.28 மணியளவில்...

நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி?

ஆம்ஸ்டர்டாம், இந்தியாவில் பிறந்த சகோதரிகள் நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கபட்டனர். பின்பு சகோதரிகள் என தெரியாமலேயே தோழியாக பழகி வந்தனர். 40 ஆண்டுகளுக்கு பின் டி.என்.ஏ பரிசோதனை மூலம் சகோதரிகளாக ஒன்றிணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி...

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

பகோடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் பகோடாவில் இருந்து மேற்கு 400 கி.மீ. தொலைவில் சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியை மையமாக...

விமானி KLIA சோதனைகளை எப்படித் தாண்டினார் என்பது எங்களுக்குத் தெரியும் என்கின்றனர் காவல்துறை

25 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, KLIA-வின் சோதனை நடைமுறைகளை எப்படித் தாண்டினார் என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் இரண்டு நாட்களாக ஜகார்த்தாவில் கூட்டாட்சி...

முதல் முறையாக குரில் தீவுக்கு சென்ற புதின்; ஜப்பான் கண்டனம் … s

டோக்கியோ, 2 ஆம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இத்தீவுக்கு புதின் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.குரில் தீவு பசிபிக் பெருங்கடல்...

இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கிய ரஷியா- ஏன் தெரியுமா?

ரஷியாவில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து எரிசக்தி சந்தை ஆய்வு நிறுவனமான கெப்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையிலும், ரஷியாவின் 'யூரல்ஸ்' வகை கச்சா எண்ணெய் போதுமான...

756,000 ஆஸ்திரேலியச் சிறாரின் கணக்குகளை முடக்கியது META

சிட்னி:ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் 756,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியச் சிறார்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.கடந்த டிசம்பர்...