ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள்; பதிலடி பலமாக இருக்கும். இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்!

 இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய மற்றும் பயங்கரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான்...

75ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்: விமான நிலையத்தில் மலேசிய பயணிகள் பரிதவிப்பு

துபாய் விமான நிலையத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தங்களின் உடைமைகளை பெறுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) திங்கள் பிற்பகுதியில்...

ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு; சந்தேக நபர் கைது

ஸ்பெயினில் காணாமற்போன 39 வயது சிங்கப்பூர் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆட்ரி ஃபாங் என்ற அந்த மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன. இது தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்...

சிறையில் இருந்து விடுதலை; வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார் ஆங் சான் சூகி!

மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர்...

இந்தோனேசியாவின் மவுண்ட் ருவாங் எரிமலை வெடிப்பு: சபா – சரவாக் விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்ததால் கோலாலம்பூரில் இருந்து சபா மற்றும் சரவாக்கில் உள்ள இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில்...

‘பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் குறைபாடு; பிரீயஸ்’ கார்களைத் திரும்பப்பெறுகிறது டொயோட்டா

தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இவ்வகை கார்களின் பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக இந்தத் தயாரிப்பைத் திரும்பப்பெற டொயோட்டா முடிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர்...

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ்...

தத்தளிக்கும் துபாய்; ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

துபாய்: நேற்று பெய்த வரலாறு காணாத கனமழையால் துபாய் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. இதனால்...

இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் மீது பொருளாதார தடையாம்! அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி

நியூயார்க்: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய...

இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடசுலாவெசி மாநிலத்தில் எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களாக ருவாங் எரிமலையிலிருந்து எரிமலைக் குழம்பு வழிந்தோடுவதுடன், கரும்புகை, சாம்பல் ஆகியவற்றை எரிமலை...