Saturday, December 9, 2023

2004 டிசம்பரிலும் இப்படிதான் நடந்தது.. மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்....

நேபாளி நபருக்கு மொழி பெயர்ப்பாளர் இல்லாததால் குருன் கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நேபாள நபரின் நீதிமன்ற நடவடிக்கைகள் மொழி பெயர்ப்பாளர் நியமனம் குருன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று வயது குழந்தையை கடத்தியதாக 36...

எம்ஏசிசியால் முடக்கப்பட்ட கணக்குகள் குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும்: அமான் பாலஸ்தீனம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அமான் பாலஸ்தீனம் முயல்கிறது. அதன் வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத், கணக்குகளை...

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 2 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பிலிப்னைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ என்று அழைக்கப்படும் நிலநடுக்க அச்சுறுதல்...

அமெரிக்க தேர்தலை குறிவைத்து போலி சமூகவலைதள கணக்குகள்… சீனாவின் 4,700 கணக்குகளை நீக்கியது மேத்தா

போலியாக சமூக வலைதள கணக்குகள் துவங்கி, அமெரிக்க அரசியல் மற்றும் அமெரிக்கா - சீனா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துகளை பரப்பி வந்த, சீனாவைச் சார்ந்த 4,700-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகளை...

வங்காளதேச பத்திரிக்கையாளர் கடத்தி சித்ரவதை?

வங்காளதேச பத்திரிக்கையாளர் ஒருவர், இங்கு தனது நாட்டவர்களால் நடத்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கும்பலை அம்பலப்படுத்திய விசாரணைப் பணியால் தான் இந்த மாத தொடக்கத்தில் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவரை கடத்தியவர்கள்...

மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்.. சீன அரசு எடுத்த அதிரடி முடிவு

கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்குப் பிறகு, சீனாவை கடந்த சில நாட்களாக ஆட்டிப் படைத்து வருகிறது நிமோனியா பாதிப்பு. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது....

ஏர் இந்தியா விமானத்திற்குள் மழைத் தண்ணீர் கசிவு – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்துகளில் மழை தண்ணீர் ஒழுகுவதையே நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விடுவார்கள். தற்போது விமானத்திலேயெ மழைநீர் ஒழுகியுள்ள வீடியோ...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்க வாய்ப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம், கூடுதல் பிணைக்கைதிகள் மற்றும் சிறைக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது. 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு...

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்....
error: Content is protected !!