இந்தியாவுடன் பணியாற்ற உஸ்பெகிஸ்தான் சம்மதம்

ரஷியாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது லடாக் எல்லையில் நிலவும் பதற்றச் சூழலை தணிப்பது தொடா்பாக இருவரும்...

அடுத்த 24 நேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் அடுத்த 24 மணி...

மிராஜ் 2000 சேவைச் சாதனையை ரஃபேல் முறியடிக்கும்

பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'மிராஜ் 2000-த்தின் சேவைச் சாதனையை ரஃபேல் முறியடிக்கும்'என...

கையேந்திபவன்களுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதி

சமீப காலமாக இந்தியாவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பும் ஒருகாரணம். தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களின் வருகையும் தொழில்நுட்பம் பயன்பாடும் இளைஞர்களை வேலை தேடுபவர்கள்...

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது

கொரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில் தான் 9 முதல்...

தாயில்லா குழந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற பெரியம்மா

சாப்பிடாமல் அடம் பிடித்த தாயில்லா குழந்தையை, அவரது பெரியம்மா அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மேலவிழி கிராமத்தை சேர்ந்த ரோசாரியோ - ஜெயராணி தம்பதியின் 5...

குறைந்த விலையில் போன் ஆர்டர் செய்த நபர்….

கடந்த சில வருடமாக ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டனர். சில இடங்களில் ஆன்லைன் விற்பனையில் மோசடிகள் நடந்து வருகிறது. சென்னை பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் ஃபேஸ்புக் பக்கத்தில்...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 7ம்...

தமிழகத்தில் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு தடையில்லை

'ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, முடித்து வைத்தது.இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வருவதால், உரிய விதிமுறைகளை வகுக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கோரி,...

வாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம்

வாயில் காயத்துடன் தமிழகம், கேரளாவில் சுற்றி வந்த யானை ஒன்று உயிரிழந்தது.அவுட்டுக்காய் வெடித்ததில், அந்த யானையின் நாக்கு துண்டாகியது. தும்பிக்கை மற்றும் வாயின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.யானைக்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என...