ரெம்டெசிவிர்’ தடுப்பூசி விரைவில் கைவிடப்படுமாம்!

-மருத்துவ வட்டாரம் தகவல்புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப்...

மாணவிகளின் சமூகக் கடப்பாடு

 மரித்தவர்களுக்காக மயான சேவை  நாட்டின் இக்கட்டான சூழலில் கல்விக்குத்தடை ஏற்பட்டு இயங்கலை கல்வியாக மாற்றமடைந்திருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு உதவுவதில் இயங்கலை என்ன செய்ய முடியும்? நேர்முக உதவிதான் தேவை என்பதை உணர்ந்து அதை செயலில் காட்டத்துணிந்திருக்கின்றனர்...

அர்ஷி ஓர் அசாத்திய இளம்பெண்

தேவைப்படும்  மக்களுக்கு  ஆக்சிஜன் சேவை! இளம் வயதிலேயே பொதுமை உணர்வும் சேவை மனப்பான்மையும் என்பது ஒரு தவம் என்பார்கள். பல இளையர்களுக்கு ஒரு வேளை என்பதாக மட்டுமே இருக்கும். இன்னும் சிலருக்கு அது நமக்கான...

Bishma dalam Sasterawan Tamil: Pujian untuk K.Rajanarayanan

Pemimpin parti politik mengucapkan takziah atas kematian penulis kanan Tamil K. Rajanarayanan.Vaiko (Setiausaha Umum, MDMK: Titik tumpuan yang menghubungkan tradisi nenek moyang dan dunia berikut...

தேவையின்றி சுற்றிய வாகனங்கள்

திருக்குறளை எழுதவைத்து நூதன தண்டனை! தண்டனைகளால் திருந்துவது என்பதைவிட அபராதத்தொகை செலுத்தமுடியாமல் பயப்படுகின்றவர்களே அதிகம்! அப்படியானால் திருதுவதற்கு வேறு வழி இருக்கிறதா?  முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் எழுதவைத்த போலீசார்...

மருத்துவமனையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு கொரோனா தொரோனா...

புனித நதியான கங்கையில் 2,000க்கும் மேற்பட்ட உடல்கள் மிதக்கின்றதா?

இந்தியாவின் கங்கை நதியில் இருந்து சுமார் 2,000 சடலங்கள் இரண்டு மாநிலங்களில் உள்ள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் வழக்குகளில் நாட்டின் துயரமான எழுச்சிக்கு அவர்கள் பெரும்பாலும் பலியாகி இருக்கலாம்...

இந்தியாவில் வரும் கப்பல்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை

கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து துறைமுகப் பகுதிக்கு வரும் அல்லது நுழையும் அனைத்து கப்பல்களும் கடலில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று மலேசியாவின் கடல் சார் துறை இன்று தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில்,...

புத்தகம் போதும், பூங்கொத்து வேண்டாம்’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து தருவதை தவிர்த்து, புத்தகங்களை தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த...

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் தந்தை காலமானார்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். சீமான் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர்...