வங்கிகள் வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக  வரும் 26 மற்றும்...

பேனரால் தொடர் மரணம்: தலைமைச்செயலாளர் மீதான நீதிமன்ற அவதிப்பு வழக்கு

சென்னை-பொது இடங்கள், சாலைகளில் வைக்கப்படும் அரசியல் கட்சியினரின் ஃபிளெக்ஸ், பேனரால் அவ்வப்போது மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகிறது. இந்த நிலையில், பேனர் தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத  நிலையில்,...

காவிரி உபரி நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் பயணம் ஏன்?

காவிரியில் - வரும் உபரிநீரைச் சேமிக்க முடியாத தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது ஏன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.புதிய முதலீட்டுக் கோரி வெளிநாடுகளுக்கு...

இந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர்...

ராஞ்சி: 60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பென்சன் வழங்கும் பிரதான் மாதிரி கிஷான் மான்-...

பேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி- பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி முகநூல்...

அலிபாபா- பதவி விலகினார் ஜேக்-மா

ஹாங்காங்-பிரபல இணையதளம் விற்பனை நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரும் அதன் தலைவருமான ஜேக்-மா தன் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். துடிப்புமிக்க ஒரு ஆற்றலுடன் ஜேக்- மா நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் ஆங்கில பாட...

மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த பக்தன்!

விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.கடந்த சில நாட்களுக்கு முன், கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் ட்விட்டரில் புகைப்படம்...

கால்பந்து போட்டியை பார்க்க ஆண் வேடமிட்ட பெண்! தண்டனைக்கு பயந்து தற்கொலை!

தெஹ்ரான் - ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகம். அதில் ஒன்று விளையாட்டு போட்டிகளை பார்க்க பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை. இந்த தடை ஈரான் அரசால் அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டதில்லை என்றாலும்,...

இந்தியர்களின் அடையாளமாகத் திகழ்ந்த கிள்ளான் உணவகம் தரை மட்டமானது

கிள்ளான் - பத்து வருடங்களாகப் போராடிக் காத்து வந்த - கிள்ளான் இந்தியர்களின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த கிள்ளான் பெர்க்கிலி கார்னர் உணவகம் நேற்று முன்தினம் இரவு தரை மட்டமானது.பல போராட்டங்களைச் சந்தித்து வந்த...

புதிய இடத்தில் லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி காட்டுமானாப் பணிகள் தொடங்கி விட்டன

புத்ராஜெயாலாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு சுங்கை பீலேக்கில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2019, செப்டம்பர் 1இல் தொடங்கின.இதன் ஆகக்கடைசியான நில வரங்கள் குறித்து...

கிள்ளான் பெர்க்லி கார்னர் உணவகம் இடிக்கப்பட்டது

கிள்ளான்கிள்ளானில் பிரபலமாக விளங்கி வந்த பெர்க்லி கோர்னர் எனும் இந்தியர் உணவகத்தை அமலாக்க அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.அது சம்பந்தமான வழக்கு ஈராண்டுகளாகத் தொடர்ந்த பின்னர், நீதிமன்றம் அந்த உணவகத்தை இடிக்க உத்தரவிட்டது.தாமான் பெர்க்லியில்...

பாசிர்மாசில் 10 மில்லியன் பெறுமான போதைப்பொருள் பறிமுதல்

பாசிர் மாஸ்கிளந்தான் போலிசாரின் ஒத்துழைப்போடு புக்கிட் அமான் மேற்கொண்ட ஓப்ஸ் தவ்கான் சோதனை நடவடிக்கையில் 10.5 மில்லியன் ரிங்கிட் பெறுமான 77.61 கிலோ கொண்ட 700,000 குதிரை மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததாக...

ஸாக்கிர் வழக்கு இராமசாமியிடம் விசாரணை செய்த புக்கிட் அமான்

ஜோர்ஜ்டவுன்தன்னை நிந்தனையாக பேசியதாக கூறி அமைச்சர் குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உட்பட மேலும் மூவர் மீது சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் போலிஸ் வழக்கு தொடர்ந்தடஹி தொடர்ந்து, புக்கிட்...

ரொம்பினில் காற்றின் தூய்மைக் கேடு அபாய கட்டத்தை எட்டியது

கோலாலம்பூர்பகாங், ரொம்பினில் காற்றின் தூய்மைக் கேடு அபாய கட்டத்தை எட்டியுள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவிலும் சரவாக்கிலும் அது கடுமை அடைந்து வருகிறது.ரொம்பினில் காற்றின் தூய்மைக் கேட்டின் குறியீடு 228ஐ எட்டியதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நீலாயில்...

15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது- கடினமாகும்

கோலாலம்பூர்14ஆவது பொதுத்தேர்தலில் அடைந்த வெற்றியைப் போல அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என துன் மகாதீர் தெரிவித்தார்.கடந்த பொதுத்தேர்தலில் நஜிப்பின் ஊழலே முக்கிய கருவாக இருந்தது. அவரைக் கட்டாயம் அகற்ற...

உலக கிண்ணத்தில் பங்குப்பெற மலேசியாவின் வாய்ப்பு? ஆவலுடன் மலேசியர்கள்

கோலாலம்பூர்உலக கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா UAEயிடம் 2-1 கோல் கணக்கில் தோல்விக் கண்டது.2022 ஆண்டு உலக கிண்ணத்தில் மலேசியா இடம்பெற மலேசியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என...

போலி மைகார்டு விநியோகம் அரசு அதிகாரிகள் கைது

கோலாலம்பூர்சீன பிரஜைகளுக்குப் போலியான மைகார்டுகளை விநியோகித்த அரசு மேல்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.கடந்த வாரம் சீனப் பிரஜைகளுக்கு மைகார்டுகள் விநியோகிக்கப்பட்ட செய்தி வெளியான பின்னர், போலீசாரின் நடவடிக்கையில் அவர்கள் 2012ஆம்...

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து சிபிஎஸ்இ அலுவலகம் இன்று முற்றுகை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்திய அரசுப் பள்ளியாகும். இஸ்லாமியர்கள் குறித்து கேந்திரிய...

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை:அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடக்கும் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு...

முதலீடு வருவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்: தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர்

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது. யாரும தொழில் தொடங்க முன்வராத நிலையில், இன்றைக்கு அந்நிய முதலீட்டை திரட்ட போகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பல அமைச்சர்கள்  வெளிநாடு...