ஸ்தாப்பாக் மாஹர் தஹ்ஃபிஸ் அல்-பரீதியா மதராஸாவில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்: ஏழை எளியோருக்குக் குர்பானி...

உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை நேற்று மிகுந்த பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக, கோலாலம்பூரில் புகழ்பெற்ற ஸ்தாப்பாக் பகுதியில் அமைந்துள்ள 'மாஹர்...

2022ஆம் ஆண்டு முதல் 77 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம்: தலைமை இயக்குநர் தகவல்

கிள்ளான்: வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்ட 994 ஒழுங்கு நடவடிக்கைகளில், 2022 முதல் 77 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் கூறினார். மேலும், இந்த ஆண்டு இதுவரை 23...

உலு சிலாங்கூரில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதுச் சிறுவன் மாயம் !...

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆறுகளில் மூழ்கிச் சிறுவர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இன்று பிற்பகல் சிலாங்கூர், உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை நிலாம் (Sungai Nilam) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 10...

250 அரிய வனவிலங்குகளை இந்தியாவுக்குக் கடத்த முயன்ற மலேசியர் பேங்காக்கில் கைது!

கோலாலம்பூர்: பேங்காக்கிலிருந்து இந்தியாவிற்குப் பெட்டிகளில் அடைத்து, உயிருடன் கடத்த முயன்ற 250-க்கும் மேற்பட்ட அரிய வகை வனவிலங்குகளைத் தாய்லாந்து அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 34 வயது மலேசிய ஆடவர் ஒருவர்...

டேசா பாண்டான் விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலி; ஓட்டுநர் கைது

கோலாலம்பூர், டேசா பாண்டான் அருகே திங்கள்கிழமை காலை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய சாலை விபத்தைத் தொடர்ந்து, பிஎம்டபிள்யூ செடான் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் போக்குவரத்து...

பிபா உலகக் கோப்பை – மெஸ்ஸி விளையாடுவதில் சிக்கல்?

சென்னை, 2026 பிபா உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனும், உலக...

சோப்பு நீரில் குப்புற விழுந்த குழந்தை பலி; பாட்டி கைது

 நெகிரி செம்பிலான், சிரம்பானில் நேற்று தண்ணீர் நிரம்பிய வாளியில் கண்டெடுக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, 54 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிரம்பான் காவல் நிலையத் தலைவர்...

சிவனின் அருளை பெற எளிய வழிபாடு

சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பெளர்ணமி ஆகிய தினங்கள் சொல்லப்படுகிறது. இதைத் தாண்டி தினமும் எளிமையான முறையிலேயே சிவபெருமானை வழிபட்டு வந்தால், சிவனின் அருளையும், அளவில்லாத நன்மைகளையும் பெற...

77 குடிவரவுத் துறை அதிகாரிகள் ஒழுக்கக்குறைவு மற்றும் நேர்மையற்ற செயல்களுக்காக 2022 முதல் பணிநீக்கம்...

காஜாங்:குடிநுழைவுத் துறையில் ஒழுக்கக்குறைவு மற்றும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டதாக 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 77 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு மட்டும் 8 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக...

அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை …

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து...