இந்தியாவின் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் 6 பேர் பலி -170 பேர் காயம்

குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டம் விடும் திருவிழா இந்த ஆண்டு சோகத்தில் முடிந்தது. கடந்த ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் குஜராத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் மாஞ்சா நூல்கள் அறுத்து மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 170 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும்...

குற்றவியல் தண்டனை மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்காது என்கிறார் அஸலினா

தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் கிரிமினல் தண்டனையை எதிர்கொள்ளக் கூடாது என்று சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார். இந்திய தண்டனைச் சட்டத்தை மேற்கோள் காட்டி, தற்கொலை முயற்சியை குற்றமாக்குவது பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் "இறக்குமதி செய்யப்பட்டது" என்று அஸலினா ஒரு ட்வீட்டில் சுட்டிக்காட்டினார். இங்கிலாந்து 1961 இல்...

இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று மியான்மரில் சிக்கியிருக்கும் தனித்து வாழும் தாய் ராதா கதறல்

கோலாலம்பூர்: "இந்த நரகத்தில் நான் எவ்வளவு காலம் வாழ வேண்டும்?" வீட்டிலிருந்து 1,600 கிலோமீட்டர் தொலைவில் அனைத்துலக வேலை மோசடி கும்பலால் தடுத்து வைக்கப்பட்டு அடைக்கப்பட்ட ராதா (அவரது உண்மையான பெயர் அல்ல), ஒரு தொலைபேசி அழைப்பில் அழுதார். தாய்லாந்து விமான நிலையத்திலிருந்து மியான்மரின் மேற்கு எல்லையில் உள்ள...

முதலாளியின் நகைகளுடன் தப்பி ஓடிய இந்திய நாட்டுப் பணிப்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

உடல் ஊனமுற்ற பெண் (OKU) முதலாளியின் நகைகள் மற்றும் பணத்தை அவரது வீட்டில் வேலைசெய்துவந்த இந்திய நாட்டுப் பணிப்பெண் திருடிச் சென்றதால், முதலாளிக்கு RM4,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அய்டி ஷாம் முஹமட் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில், கடந்த திங்கட்கிழமை நண்பகல்...

காணாமல் போன சரக்குக் கப்பல்: உரிமையாளரையும், குடும்ப உறுப்பினர்களையும் விசாரணைக்கு உதவ MMEA அழைக்கும்

கோலாலம்பூர்: காணாமல் போன சரக்குக் கப்பலான MV Dai Cat 06 இன் உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) இயக்குநர் ஜெனரல்  டத்தோ முகமட் ஜூபில் மாட் சோம் தெரிவித்தார். MMEAN ஒரு விசாரணைக்...

கோவிட் தொற்றின் பாதிப்பு 350; மீட்பு 349 – இறப்பு 5

மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) 350 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,033,254 ஆக உள்ளது. சுகாதார அமைச்சின் KKMNow போர்டல், செவ்வாயன்று புதிய கோவிட் -19 தொற்றுகளில் 346 உள்ளூர் பரவல்கள் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட நான்கு நோய்த்தொற்றுகள்...

50-ஆண்டுகளில் மிக மோசமாக சரிந்த சீன பொருளாதார வளர்ச்சி..!

சீனாவில் உருவானதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் விதிவிலக்கல்ல. அங்கு கடந்தாண்டின் பொருளாதார வளர்ச்சி 3 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: உள்நாட்டு முட்டை பற்றாக்குறையை குறைத்துள்ளது என்கிறார் அமைச்சர்

கடந்த ஆண்டு நவம்பரில் 157 மில்லியன் முட்டைகளும் அக்டோபரில் 118 மில்லியன் முட்டைகளும் பற்றாக்குறையாக இருந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் டிசம்பரில் பற்றாக்குறையை ஒரு மில்லியனாகக் குறைத்துள்ளன. இது பாராட்டத்தக்க சாதனை என்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு கூறினார். டிசம்பர் 5 அன்று...

விடுதி அறையில் டுரியான் சாப்பிட்டதற்காக மலேசிய நடிகை யூமி வோங்கிற்கு 1,000 ரிங்கிட் அபராதம்

டுரியான் மலேசியாவில் "பழங்களின் ராஜா" ஆக இருக்கலாம், ஆனால் இந்த ராஜா சில இடங்களில் வரவேற்கப்படுவதில்லை. தான் தங்கியிருந்த ஒரு விடுதி அறையில் டுரியான் பழம் சாப்பிட்டதற்காக அவருக்கு RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக, ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட மலேசிய நடிகை யூமி வோங், கடந்த வியாழன் (ஜனவரி 12)...

கார் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஏரியில் குதித்த ஆடவர்

பத்து பஹாட் ஜாலான் புக்கிட் பாசீர் என்ற இடத்தில், காரில் சறுக்கி தண்ணீரில் மூழ்கிய மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற, ஒரு நபர் தனது உயிரைப் பணயம் வைத்து ஏரியில் குதித்தார். தொழிற்சாலை மேற்பார்வையாளரான 43 வயதான சுசைனி முகமட் சடாலி, தாசேக் மெர்டேகா என்ற பகுதியைச் சுற்றிக்...