Tag: #crime
ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை...
ஸ்ரீ இஸ்கண்டார் :
ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனையின் கட்டுமான இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல்களைப்...
அரிசி, நெல் விதைகளின் விலைகளை மூன்றாம் தரப்பு கட்டுப்படுத்துகிறதா? அமைச்சகம் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் அரிசி மற்றும் நெல் விதைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் மூன்றாம் தரப்பு அல்லது மாஃபியா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1994 (சட்டம்...
துவாஸ் லிங்க் 3 இல் சிங்கப்பூர் சுங்கத் துறை சோதனை; 1,500 க்கும்...
சிங்கப்பூர்:
கடந்த டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடத்திய சோதனைகளில் மொத்தம் 3,749 பெட்டிகளில் இருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகள் துவாஸ் லிங்க் 3,...
கிள்ளானிலுள்ள ஒரு வீட்டின் குளியலறையில் சிமெண்டில் புதைந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
கோலாலம்பூர்:
கிள்ளான், கம்போங் பெண்டாமாரில் உள்ள வீட்டின் குளியலறையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சிமெண்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விஷயம் தொடர்பில், வெளிநாட்டு ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு...
போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் உட்பட குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு:
போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46,...
பினாங்கில் ஒன்பது மாதங்களில் 288 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு
ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் 288 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு, மாநிலத்தில் மொத்தம் 450 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...
பெட்ரோல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ தொடர்பில் 24 பேர் கைது!
பட்டர்வெர்த்:
இளைஞர்கள் பலர் இணைந்து ஒருவரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள பாகன் அஜாமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட...
ஈப்போ பள்ளியில் பாதுகாவலர் கொலை ??
ஈப்போ:
பண்டார் ஸ்ரீ பொடானியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று சனிக்கிழமை (அக். 14) காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுக்கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று அதிகாலையில் நடந்த சம்பவத்தில் பலியான 43 வயது நபர், பள்ளிச் சுவரில்...
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆடவர் கைது
குளுவாங்:
தாமான் டெலிமாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு...
நண்பரின் கொலையில் சந்தேகத்தின் பேரில் லோரி ஓட்டுனரை செபாங் போலீசார் கைது செய்துள்ளனர்
செபாங்41 வயதான லோரி ஓட்டுனர் ஒருவரைக் கொலைச் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இங்குள்ள ஜலான் யுபிஎம், டத்தோ அபுபக்கர் பகிண்டா என்ற இடத்தில் ஒரு...