Tag: #Johorsultan
அடுத்த மாமன்னராக பொறுப்பேற்க தயார் -ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு:
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது தேசியக் கடமைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மாட்சிமை தங்கிய பேரரசருக்கு அடுத்தபடியாக, அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர்...
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் ஒரு நாள் பயணமாக புருனே பயணம்
ஜோகூர்:
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் அதிகாரப்பூர்வ பயணமாக புருனே பயணமானார்.
இந்த பயணத்தின் போது புருனே சுல்தான் சுல்தான் ஹசனல் போல்கியாவை ஜோகூர் சுல்தான் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுல்தான்...















