Tag: JPBN
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 782 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோல திரெங்கானு:
திரெங்கானுவில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது, 228 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் இன்னும் டுங்கூனில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு, மொத்தம் 923...
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ஈப்போ:
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 94 குடும்பங்களைச் சேர்ந்த...