கோலாலம்பூர், ஏப்ரல் 2-
மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் சூழல் அமைந்தால் பொரளாதார மீட்பை விரைவாகச் செய்வதற்கு காலம் பிடிக்கும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நடமாட்ட சட்டத்தில் இருக்கும் போது வீட்டிலேயே இருக்கவும், அதே வேளை எங்கும் செல்வதாக இருந்தால் தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் ஆலொசனை வழங்குவோம் என்றார் அவர்.
குழுக்களாக கூடும் இடம். கட்டிப்பிடிப்பது தவிர்க்கப்படவேண்டும்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு என்பது மிக அவசியம். இக்கட்டுப்பாடு ஏப்ரல் 14 இல் முடிவடையும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.