கோவிட் 19 கிருமி தொற்றுக்கு இன்று 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் 4 பேர் குணமடைந்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.
இதில் 5 பாதிப்புகள் உள்நாட்டை சேர்ந்தவையாகும். 3 பாதிப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும்.
8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் நால்வருக்கு சுவாச கவசம் தேவைப்படுகின்றன.