– அரிய காட்சித்தோன்றல்
ரோம்சில்வா:
அரிய காட்சி… ரோமானியா மலைகளுக்கு மத்தியில் நிலா தோன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியை தேசிய பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
ரோம்சில்வா (Romsilva) மாகாணத்தில் உள்ள தேசிய பூங்கா நிர்வாகம் அண்மையில் எடுக்கப்பட்ட அரிய காட்சியை இணையதளத்தில் வெளியிட்டது.
பச்சை பசேலென்று நிற்கும் மரங்களுக்கு மத்தியில் சூரிய மறைவின் போது தோன்றிய முழு நிலா காண்போரின் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக இணையதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
கமெண்ட்: மலைகள் அல்ல. சிவபெருமானின் அமர்வு நிலை. சிலரின் கண்களுக்கு மட்டுமே விருந்து.