பேசினாலே நோய் பரவுகிறதாம்!- சைகையே போதுமா!

கொரோனா தொற்று உள்ளவர்களே ! நெருங்காதீர்!

 எதிரில் இருப்பவர் தொற்றுள்ளவர்களாக இருந்தால் , அவர்கள் பேசினாலே  காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழும்.
அந்த  இடத்தை ஒருவர் அறியாமல் தொட்டபின்னர் தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதி என்று சொல்லபட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here