நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் தொற்று : இன்று 22,948 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 22,948 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக எண்ணிக்கையிலான  கோவிட் -19  தொற்று  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 22,242 ஆக இருந்தது.

ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,489,460 ஆக உள்ளது. சிலாங்கூரில் 7,175 தொற்றுகள்  பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here