சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 20,837 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,593,602 ஆக உள்ளது.
சிலாங்கூர் தொடர்ந்து 4,645 வழக்குகளைப் பதிவுசெய்தபோது, பினாங்கு இன்று அதிகபட்சமாக 2,054 நோய்த்தொற்றுகளைக் கண்டது. அதே நேரத்தில் சபாவில் 3,376 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.