கோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,579: இறப்பு 6

சுகாதார அமைச்சகம் நேற்று ஆறு கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்தது. இறப்பு எண்ணிக்கை 35,542 ஆக உள்ளது.

ஆறு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூர் (3), பேராக் (1), சபா (1) மற்றும் தெரெங்கானு (1) ஆகிய மாநிலங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், அமைச்சகம் 2,579 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்தது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,445,897 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here