இன்று காலை நிலவரப்படி பாசீர் மாஸில் 3,260 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கோத்தா பாரு:

ன்று காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 989 குடும்பங்களைச் சேர்ந்த 3,260 பேர் இன்னமும் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்குவதற்கு அங்கு ஒன்பது தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளதாக சமூக நலத்துறையின் (JKM ) பேரிடர் தகவல் போர்ட்டல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here