Tag: #Kelanthan
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,385 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,385 பேராக குறைந்துள்ளது.
4,684 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும், பாசீர் மாஸ், தும்பாட், ஜெலி மற்றும் கோலக் கிராய் ஆகிய...
இன்று காலை நிலவரப்படி பாசீர் மாஸில் 3,260 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 989 குடும்பங்களைச் சேர்ந்த 3,260 பேர் இன்னமும் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்குவதற்கு...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக பதிவு
கோத்தா பாரு:
இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,952 குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,530 ஆக அதிகரிப்பு
கோத்தா பாரு:
இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 4) காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேராக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 1,405 குடும்பங்களைச்...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
கோத்தா பாரு :
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 799 குடும்பங்களைச் சேர்ந்த 2,632 பேராக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று இரவு 556 குடும்பங்களைச் சேர்ந்த...
மூன்று மாநிலங்களில் வெள்ளம் படிப்படியாக சீரடைந்து வருகிறது
கோலாலம்பூர்:
திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது.
அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 பேர் இன்னமும் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று காலை 9.45 மணி நிலவரப்படி, கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அங்குள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் 63 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.
18...



















