தலையெழுத்தை மாற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு…இப்படி வழிபட்டு பாருங்க

இந்து மத நம்பிக்கைகளின் படி, அஷ்டமி என்பது சுப காரியங்கள் செய்யக் கூடாத நாளாக கருதப்படுகிறது. ஆனால் இது தெய்வீக சக்தி நிறைந்த நாளாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. பக்தர்களுக்கு துன்பம் தரும் தீய சக்திகளை அழித்து, பக்தர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை தரும் நாளாக கருதப்படுகிறது. அதனாலேயே அஷ்டமி, வழிபாட்டிற்கும், விரதத்திற்கும் இருப்பதற்கும் ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது.

அஷ்டமியை காலாஷ்டமி என்றும் அழைப்பதுண்டு. இது காலபைரவருக்கு உரிய நாள் என்பதால் காலாஷ்டமி என குறுிப்பிடப்படுகிறது. திதிகளில் எட்டாவது திதியாக வரும் அஷ்டமி, எட்டு திசைகளையும் காவல் காக்கும் தெய்வமாக விளங்கும் பைரவருக்குரிய நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி, கால பைரவரின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாகும்.

இந்து மத நம்பிக்கைகளின் படி, அஷ்டமி என்பது சுப காரியங்கள் செய்யக் கூடாத நாளாக கருதப்படுகிறது. ஆனால் இது தெய்வீக சக்தி நிறைந்த நாளாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. பக்தர்களுக்கு துன்பம் தரும் தீய சக்திகளை அழித்து, பக்தர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை தரும் நாளாக கருதப்படுகிறது. அதனாலேயே அஷ்டமி, வழிபாட்டிற்கும், விரதத்திற்கும் இருப்பதற்கும் ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது.

அஷ்டமியை காலாஷ்டமி என்றும் அழைப்பதுண்டு. இது காலபைரவருக்கு உரிய நாள் என்பதால் காலாஷ்டமி என குறுிப்பிடப்படுகிறது. திதிகளில் எட்டாவது திதியாக வரும் அஷ்டமி, எட்டு திசைகளையும் காவல் காக்கும் தெய்வமாக விளங்கும் பைரவருக்குரிய நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி, கால பைரவரின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here