LATEST ARTICLES

போலீசாரிடன் இருந்து தப்பிக்க நினைத்த 4 பேர் கைது

கோத்தா டமான்சராவிலிருந்து ஆயர் பனாஸ் வரை,   அபாயகரமாக வாகனத்தை ஓட்டிவிட்டு, காவல்துறை ரோந்து வாகனத்திலிருந்து தப்பிச் சென்ற நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 2.23 மணியளவில், காவல் ரோந்து வாகனத்தில்...

இளைஞர்களிடையே திவெட் இரண்டாம் தேர்வாக இல்லாமல் விருப்பத் தேர்வாக மாறியுள்ளது: ஜாஹிட்

கோலாலம்பூர்: தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) இனி ஒரு இரண்டாம் தேர்வாக இல்லாமல், இளைய தலைமுறையினரிடையே விரும்பப்படும் ஒரு தேர்வாக மாறியுள்ளது. இதற்கு, அதிகரித்து வரும் சேர்க்கை மற்றும் பட்டதாரிகளிடையே...

3 வயது குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற லோரி ஓட்டுநருக்குத் ‘தூக்குத் தண்டனை’! கிள்ளான் உயர் நீதிமன்றம் அதிரடித்...

கோலாலம்பூர்: கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆன்லைன் மூலம் பழகிய ஒரு தனித்து வாழும் தாயின் 3 வயது பச்சிளம் மகனை, இரக்கமே இன்றி மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து படுகொலை செய்த லோரி ஓட்டுநரான...

காணாமல் போன மலையேறுபவரைத் தேடும் பணியில் ஏழு பேரிடம் பேராக் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்தது

தாப்பா: மே 23 முதல் குனுங் பத்து  மலையில் மலையேற்றத்தின் போது காணாமல் போன பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேரிடம், நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளுக்கு உதவும்...

13 வயது மாணவி மீது 5 மாணவிகள் கொடூரத் தாக்குதல்; வாட்ஸ்அப் பகையால் வந்த விபரீதம்!

கோத்தா கினபாலு: சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர், சக மாணவிகள் ஐந்து பேரால் மிகக் கொடூரமாகக் கூட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை...

ரோன்95 மானியங்களைச் சரிசெய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்

ரோன்95 பெட்ரோல் மானியங்களைச் சரிசெய்வது என்பது, குடும்பச் செலவினங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், அரசாங்கத்தின் கடைசி முயற்சியாகவே இருக்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். சரிசெய்வதற்குப் பல...

மருத்துவமனை ஊழியர் தகராறு தொடர்பாக ‘முதலாளிகளுக்குச் சாதகமானவர்’ என்ற PSM-இன் குற்றச்சாட்டை மறுத்த சிவநேசன்

மஞ்சோங் மருத்துவமனையில் தனது மேற்பார்வையாளரால் தாக்கப்பட்டதாகக் கூறிய துப்புரவுப் பணியாளர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் தகராறைக் கையாள்வதில், அவர் முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக மலேசிய சோசலிசக் கட்சி (PSM) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை பேராக்  ஆட்சிக்குழு...

மின்சிகரெட் வடிவில் பரவும் ஆபத்து: செயற்கை போதைப்பொருள்களை வேரறுக்க AADK-இன் புதிய வியூகம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் ஃபெண்டானில் (Fentanyl) உள்ளிட்ட புதிய தலைமுறை செயற்கை போதைப்பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கில், அடுத்த ஜூன் மாதம் முதல் அதிநவீன சிறப்புச் சோதனைக் கருவிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தேசிய போதைப்பொருள்...

செம்பனைத்தோட்டத்தை கடக்க முயன்றபோது காணாமல் போனதாக 3 நாட்களாக தேடப்பட்டுவந்த 77 வயது பாட்டி பத்திரமாக மீட்பு!

கோலாலம்பூர்: இங்குள்ள கம்போங் மேடான் சாரி (Kampung Medan Sari) பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தைக் கடக்க முயன்றபோது, வழிதெரியாமல் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த 77 வயது முதிய பெண்மணி ஒருவர்,...

கலைத்துறையில் 60 ஆண்டுகால சகாப்தம்: 5 தலைமுறை நாட்டிய மாணவர்களை பயிற்றுவித்த பெருமையைக் கொண்டிருக்கிறார் ‘நட்டுவ திலகம்’...

மலேசியாவின் கலை, பண்பாட்டுத் துறையில் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தடம் பதித்து வரும் 'தஞ்சை கமலா இந்திரா பாரதநாட்டிய வித்யாலயா', தனது வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், அதன் தோற்றுநர்...