இந்திய விமானப்படையில் 405 விமானிகள் பற்றாக்குறை
இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர்.புதுடெல்லி:மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத...
மும்பையில் ஹோலி பண்டிகை
-கொண்டாட்டங்களுக்கு தடைகொரோனா தொற்று பரவல் காரணமாக வருகிற 28-ந்தேதி மற்றும் 29-ந்தேதி மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மும்பை :மும்பையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...
போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்வார்?
பிரதமர் மோடியுடன் பேச்சு !இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.ராமேசுவரம்:இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு...
அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவைக்குத் தடை!
-இந்தியாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி:அனைத்துலக அளவில் விமான போக்குவரத்திற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை தடை விதித்து இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட சில...
டெல்லியில் உறுதியாக நிற்கும் விவசாயிகள்.. போராட்டம் தொடரும்!
-வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை..
டெல்லி:எத்தனை நாட்கள் ஆனாலும் பிரச்சனையில்லை.. வருட இறுதிவரை போனாலும் பரவாயில்லை கண்டிப்பாக எங்கள் போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3...
பாக். பிரதமர் இம்ரானுக்கு.. இந்திய பிரதமர் மோடி முக்கிய கடிதம்!
-நல்ல உறவை பேணவே விரும்புகிறோம்..
டெல்லி:பாகிஸ்தானுடன் நல்ல உறவை பேண விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி பாகிஸ்தானில் தேசிய தினம்...
6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்
- அந்த மனசுதான் கடவுள் -குவியும் பாராட்டுக்கள்..
கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.கேரளாவில் கோடை...
கமல் மீது புத்தகங்களை ஆவேசமாக வீசிய பெண்
- பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு!!
மோடியா? இந்த தாடியா? என மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும் என்று கமல் ஹாசன் பேசியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர்...
இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகள் எத்தனை?
- மத்திய அரசு தகவல் !
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு பிரச்னையாக உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை நீட் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், தனியார் மருத்துவ...
புதுவை கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள்
-கொரோனா தொற்று அதிகரிப்பு-தற்போது கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி:பங்குனி மாதம் பிறந்தால் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் என களை கட்டும்.கோப்பு படம்
பங்குனி உத்திரத்தன்று...