கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவதே தீர்வு

- அரசு டாக்டர்கள் வலியுறுத்தல்முகக் கவசம் என்பது வாய், மூக்குப்பகுதியை முழுமையாக மூடும் வகையில் இருக்க வேண்டும். சரிவர முககவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.மதுரை:மதுரையில் கொரோனாவின்...

மின்கம்பத்தில் ஏறி ‘கேங்மேன்’ வேலை

 - இளம்பெண்ணின் துணிச்சல்ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது.கவுந்தப்பாடி:ஆணுக்கு பெண்...

சோபியான் என்கவுண்டர்- 2

பயங்கரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படைஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் முனிஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்...

மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை

 - வங்காளதேச அரசு உறுதிநாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வருகிற 26- ஆம் தேதி வங்காளதேசம் செல்கிறார்.டாக்கா:வங்காள தேசத்தின் தேசிய...

நேரு உள் விளையாட்டரங்கில் முகாம்

  -2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி சென்னை: நேரு உள்விளையாட்டரங்கில் சென்னை மாநகராட்சி சார்பில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். வீடுகளில் பணி செய்பவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி...

ஸ்டாலினுக்கு காரில்லை; எடப்பாடிக்கு நிலமில்லை; சீமானுக்கு வருமானமே இல்லை! – சொத்துக்கணக்கு சோகங்கள்

மேடையில் மைக் பிடித்து, எதிர்க்கட்சியினரை வசை பாடுவதும், 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா' என்று சவால் விடுப்பதும் தமிழக அரசியலில் ரொம்பப் பழசு. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என இணையம் வழியே எதிர்க்கட்சியினரை...

எங்களுக்கு தடுப்பூசி வேண்டும்.. பிரிட்டனுக்கு இப்போது கொடுக்க முடியாது.

-இந்திய நிறுவனம் அதிரடி முடிவு.!! பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்...

மீண்டும் ஊரடங்கு’ என்ற வதந்தியை பரப்பாதீர்!

 - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை‘மீண்டும் ஊரடங்கு’ என்ற வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள...

கடவுள் சொல்லிவிட்டார்’ பாட்டியை கல்லால் அடித்து கொன்ற பேரன்

 -ஆன்லைன் கேம் பயங்கரம்!செல்போனில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட பேரன் தனது பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை எல்லை கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவரது வீட்டிற்கு பேரன் ஹரிஹரான்...

இந்திய விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது

 -கேப்டன் மரணம்டில்லி இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதில் கேப்டன் உயிர் இழந்தார். இந்திய விமானப்படை வீரர்கள் மிக் 21 விமானம் மூலம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....